Article

அன்பு .. الحب في الله

ஒரு முறை நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதன் அமர்ந்திருந்தார் அவர்களுக்கு அருகால் வேரொருவர் நடந்து சென்றார். அமர்ந்திருந்தவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி: “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவரை அல்லாஹ்வுக்காக நேசிக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு இறைத்தூதரவர்கள்: “அவருக்கு அதனை நீங்கள் அறிவித்தீர்களா?” என வினவினார்கள், அவர்: “இல்லை” எனப்பதிலளித்தார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் “எழுந்து சென்று அவருக்கு அதனை அறிவித்து உங்கள் இருவருக்குமிடையிலான நேசத்தை உறுதிப்படுத்துங்கள்” என்றார்கள்.  அம்மனிதனும் [...]

Read More
Article

الحياء வெட்கம்

  ஒவ்வொரு மதத்துக்கும் அதற்கே உரிய நற்பண்பு காணப்படுகின்றது. இஸ்லாத்தின் நற்பண்பு வெட்கமாகும்.” ஹதீஸ்     

Read More
Article

மறுமை நாளில் பரம ஏழை யார்?

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: “أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ” قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: “إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ [...]

Read More
Page 1 of 1612345...10...Last »

This website its a part of the DA’AWA-FOCUSED NETWORK