Article

மறுமை நாளில் பரம ஏழை யார்?

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: “أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ” قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: “إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ [...]

Read More
Article

فضل عشر الأوائل من ذي الحجة துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் மகிமைகள்

அல்லாஹுத்தஆலா தனது பரிபூரண அறிவால் சிலதை விட சிலதை மேம்படுத்தியுள்ளான். அவ்வாறே சில காலங்களை வணக்கங்களுக்குரிய காலமாகவும், அவற்றை ஏனைய காலங்களை விடவும் மேலான காலமாகவும் ஆக்கியுள்ளான். அவ்வாறே அக்காலங்களில் நிறைவேற்றுகின்ற நற்காரியங்களுக்கு ஏனைய காலங்களில் வழங்குவதை விடவும் பன்மடங்காக கூலியை அதிகரித்து வழங்குகின்றான். இவ்வாறானதொரு பொன்னான பருவகாலம்தான் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள். இந்நாட்களின் மகிமையையும் கண்ணியத்தையும் காட்டும் முகமாக அல்லாஹுத்தஆலா இவற்றின் மீது சத்தியம் செய்திருக்கின்றான். “வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக! மேலும் [...]

Read More
Article

அல்குர்ஆனை ஓதுவோம்!

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் அவனுக்கான வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் இறுதி சமுதாயமாகிய எமக்கு, இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். அல்குர்ஆனைப் பொருளறிந்து படிக்க வேண்டும். திருமறையை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து, விளக்கங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது, அதில் கூறப்பட்ட [...]

Read More
Page 1 of 1612345...10...Last »

This website its a part of the DA’AWA-FOCUSED NETWORK