English انجليزيHindi هنديBengali بنغاليTamil تاميليMalayalam مليالمNepali نيباليTelugu تلغوKannada كاناداFilipino فلبينيUrdu اردوSinhalese سنهاليChinese صينيAmharic أمهري
ipc blogger

shakeer

active 1 month, 2 weeks ago

1blogs
10friends
0groups
  • கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறிய […]

  • ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

    கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமா […]

  • وَالْعَصْرِ
    காலத்தின் மீது ஆணையாக ( அல்குர்ஆன்-103:1)

    காலம் பொன் போன்றது. விலை மதிப்பற்றது. சென்றுவிட்ட நேரம் மீண்டும் வரப்போவதில்லை. அதன் அருமையை உணர்த்த இறைவனே ஆணையிட்டுக் கூறுவதென்றால் அதன் மதிப்பைப் பார்த […]

  • 1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்க […]

  • நம்மிடம் வேலை செய்பவர்கள், நமது குடும்பத்தோடு இணைந்த ஏனைய உறுப்பினர்கள், உறவினர்கள், நம்மை அடுத்து வாழும் அண்டை வீட்டார்கள், இவர்களோடு நாம் அமைத்துக் கொள்ள வேண்டிய உறவின் முறையும் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடையதே. […]

  • குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும்.முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது. இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது.

    சி […]

  • [மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோஇச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப் போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாகஅவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீ […]

  • முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

    தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள் உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது உணர்ந்த்திருக்கின்றோமா? […]

  • நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

    தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள் உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் […]

  • ”இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911 )

    உலகத்தின் அனைத்து […]

  • *අප දේව දූතයාණක්වූ මුහම්මද් සල්ලල්ලාහු අලෛයිහිවසල්ලම් තුමන් මෙසේ ප්ර කාෂ කළහ නුඹේ (වැරදි)මාර්ගයෙන් අල්ලාහ් මිනිසෙකුට ඍජු මාර්ගය පෙන්වීම යනු නුඹට මෙලොව ඇති ඉහළම සම්පතක් (වස්තුවක්)හිමිවුවාට වඩා අගනේය *තවදුරටත් මෙසේද ප්රමකාෂ කළහ කෙනෙකු විසින් තවත් කෙනෙක්ව ඍජු මාර්ගය කරා යොමු කර ඔහුද ඒමගෙහි ස්ථිරව යයිනම් තමන් විසින් යොමු කරවු තැනැත්තාගේ පිනද තමාට හිමිව…[Read more]

  • உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது. உடலும், உயிறும் – …[Read more]

  • 1.2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது. 2-உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும். 3-புறம் பேசுதல், …[Read more]

  • shakeer and Profile picture of zinoofazinoofa are now friends 9 months, 3 weeks ago

  • shakeer and Profile picture of farzanafarzana are now friends 9 months, 3 weeks ago

  • shakeer and Profile picture of nafeesa shakoornafeesa are now friends 9 months, 3 weeks ago

  • shakeer and Profile picture of hayathayat are now friends 9 months, 3 weeks ago

  • உணவு: சுவர்க்க வாசிகள்: இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) ( அல்குர்ஆன்) நரக வாசிகள்: அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (அல்குர்ஆன்) பானம்: சுவர்க்க வாசிகள்: நிச்சயமாக நல்லவ…[Read more]

  • 1. அநாதையைப் பொறுப்பேற்றல்: “அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” (புஹாரி). 2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்: “எவர் கடமையான தொழுகைக்குப் பின் ‘ஆயத்துல் குர்ஸியை’ ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்…[Read more]

  • Load More  
Profile picture of shakeer

Da'awa-Focused Network
بسم الله الرحمن الرحيم الأخوه والأخوات دعاة لجنة التعريف بالإسلام السلام عليكم ورحمة الله وبركاته أخواني وأخواتي يوجد لدينا موقع دعوي يختص بالمحاضرات والأفلام الدعوية بلغة الأردو مع قاعدة بيانات للموقع تصل الى 700 محاضرة صوتية www.urdumedia.net السادة الدعاة المتحدثين بهذه اللغة ممن يجد في نفسه القدرة لإدارة هذا الموقع بمراسلتنا وسوف نقوم بإدارة الدعوة الإلكترونية بتدريبه وتوفير الدعم الفني له شاكرين ومقدرين تعاونكم معنا , هذا والله يحفظكم ويرعاكم د.عبدالله محمد العجيل Close

Review www.ipcblogger.net on alexa.com