இதோ இறையருளால்… இன்று முதல் வசந்தம் உங்களுக்காக.. FB-இல்..! உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்…!(ஆ-ர்)
www.facebook/vasanthamtamil
Scridb filter
இதோ இறையருளால்… இன்று முதல் வசந்தம் உங்களுக்காக.. FB-இல்..! உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்…!(ஆ-ர்)
www.facebook/vasanthamtamil
Scridb filter
பாரதக் குடியரசு.., பரந்த எழிலரசு..! என்றும் பட்டொளி வீசிப் பறக்க வாழ்த்திக் கொட்டுவோம் முரசு..!!
Scridb filter
அச்சு ஊடகத்தில் அசத்தலாய் வலம் வரும் வசந்தம்..!

ஜனவரி 20,2012 முதல் வலைதளத்திலும் வளைய வரும் நேரம்..!!இறைநாடின்…!
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிப்பத்தற்காக அரசாங்கம் ஏற்படுத்திய லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையை 17 ஆண்டுகள் கழித்து வெளியிட்ட பின்னரும் அரசியல் லாபத்திற்காக குற்றவாளிகளை தண்டிப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது மத்திய அரசாங்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை மூன்று பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கு வழங்குவதாக கூறியது. இதுமலரினும் மெல்லியது,மென்மையானது உயிரின் வரையறை.அத்தகைய உயிரக் கொல்லும் அந்த உயிரின் தவறுக்கு கிடைப்பது மரண தண்டனை.உலகம் உணர வேண்டும் அதன் தேவை.உணராமல் போகக்கூடாது மன்னிப்பின் மகிமை.
அண்மைக்காலமாக மனித குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் பெரும் விவாதத்துக்குரிய விஷயமாக மாறி வருகின்றன.அதுவும் குறிப்பாக மரண தண்டனை மிகச் சமீபகாலங்களாக தமிழ்நாட்டில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறிவிட்டிருக்கின்றது.முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களின் படுகொலைக்கு
அக்டோபர் பதினைந்தாம் தேதி ‘உலக கை கழுவும் தினம்’. இந்த கை கழுவுவதை வலியுறுத்துவதன் நோக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பெரும்பாலான நோய்கள் கைகளின் தூய்மையின்மையால் ஏற்படுகிறது.கைகளில் நம்மையும் அறியாமல் பரவியிருக்கும் அசுத்தத்தின் காரணமாக, நாம் கையை சுத்தம் செய்யாமல் நமது உடலின் ஏனைய
Scridb filter
ஜும்ஆ -வெள்ளி நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது
பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைவு காரணங்களால் ஒருவர் இறப்பதை கூட அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பொது விநியோகத் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டி மக்கள் உரிமை கழகம்(பியுசிஎல்) என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த
Scridb filter
ஒரு வலி ஏற்படும் போது அது சம்பந்தப்பட்ட திசுக்கள் நீக்குவதன் மூலமாகவோ, வேறு வழியின் மூலமோ நிவாரணம் தேடுவது வாடிக்கை. முதுகு வலி, தலை வலி, பல் வலி, மூட்டு வலி, அடி வயிற்று வலி போன்றவைகளால் வரும் உபாதைகள் மிகவும் இம்சையானவைகள்.
இப்படிப்பட்ட வலிதனை உணரும் தன்மை இருபாலருக்கும் ஒரே விதத்தில் தான் இருக்கிறதா எனும் ஆராய்ச்சி பல வருடங்களாக
follow: