சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!

images சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்…”நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன் செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் 

பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.

தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
Scridb filter
Posted in Life History - வாழ்க்கை வரலாறு! | Tagged | Leave a comment

“அன்னை” என்பவள் நீதானா!

 

Mother அன்னை என்பவள் நீதானா!

கருவை சுமந்தபடி கடுமையான பணிகள் செய்து,
கணவருக்கு உணவளித்து கணநேர ஓய்வில்லாமல்,
கருமேக சங்கடத்தில் காட்சிதரும் நிலவினைப்போல்,
கடுந்துயர் அனுபவித்து கண்ணுக்குள் அதையடக்கி,

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,
நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,

நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும்,

நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும்,
நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால்,
நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்!

யாருமே துணையில்லை என்றபோதும் ஏங்கிடாமல்,
இருக்கின்றான் இறைவனென்ற எண்ணமே உந்தனுக்க்கு,

Continue reading

Scridb filter
Posted in ஆளுமை (Personality) | Tagged | Leave a comment

பல போராட்டங்களுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஆயிஷா!

RLES1597.1L 300x249 பல போராட்டங்களுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஆயிஷா!சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக…

      Continue reading

Scridb filter
Posted in திண்மைத் தழுவல்கள் (Reverts) | Tagged | Leave a comment

அத்தியாயம் “அல் ஃபாத்திஹா” மற்றும் பாகம் “அம்ம”

523 3891602459774 641132972 n 300x225 அத்தியாயம் அல் ஃபாத்திஹா மற்றும் பாகம் அம்ம

mj;jpahak; அல் ஃபாத்திஹா kw;Wk;

ghfk;அம்ம

muG %yk;(Arabic Text)

jkpo; nkhopapy; vOj;Jg; ngau;g;G

(Transliteration in Tamil Language)kw;Wk;

mjd; fUj;Jf;fspd; nkhopngau;g;G(Translation in Tamil Language)

http://www.4shared.com/file/52194022/1b93b815/Juz_AMMA_-Tamil.html?dirPwdVerified=26b4a3df

 

 

Scridb filter
Posted in The Holy Quran திருக் குர்ஆன் | Tagged | 16 Comments

இஸ்லாம்-ஈமான்-இஹ்ஸான்..!

523 3891602459774 641132972 n 300x225 இஸ்லாம் ஈமான் இஹ்ஸான்..! நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள்,ஈமான்எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய

Continue reading

Scridb filter
Posted in Way of Life வாழ்க்கை நெறி | Tagged | Leave a comment

காதல்…!காதல்…! சாதல்..! சாதல்..,!!

Flo Blog 11 300x225 காதல்...!காதல்...! சாதல்..! சாதல்..,!!ஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் விநோதினி !

ஆசிட் வீச்சுக்கு ஆளாகி கண் பார்வையை இழந்த பொறியியல் மாணவி விநோதினி, சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார்.

சாகும் முன் கடைசி நேரத்தில் விநோதினி ஊடகங்களுக்கு பேட்யளித்த போது, தன் மீது ஆசிட் ஊற்றிய சுரேஷ் மீது ஆசிட் ஊற்றி தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Continue reading

Scridb filter
Posted in Ethics - ஒழுக்கம் | Tagged | Leave a comment

விஷரூபத்துக் கெதிரான புதிய விஸ்வரூபக் குரல்கள் ..!

Vis 9 விஷரூபத்துக் கெதிரான புதிய விஸ்வரூபக் குரல்கள் ..!விஷரூபத்துக் கெதிரான புதிய குரல்கள் சமூக ஆர்வலர்களிடமிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அவர்களுடைய கொள்கை எதுவாக இருப்பினும் கலையின் பெயரால் ஒரு ஊடக விபச்சாரம் நடத்ப்படுவதும் அதற்கு இஸ்லாமியக் கொள்கைகளை, முஸ்லிம் உணர்வுகளை அவமானப்படுத்துவதும் பலிகடாக்களாக வைக்கப்பட்டு கோடிகள் புரட்டப்படுவதும் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.மனிதப் புத்திரர்களாக வலம் வருவோரோ, குறைந்தபட்ச இஸ்லாமியராக மட்டுமல்ல, மனிதாபிமானம் என்பதைக்கூட அறிந்திராத காட்சிகள் கொண்ட ஒரு படத்தை வெளியிட வக்காலத்து வாங்குகின்றார்கள்.தேசபக்திக்கு கட்டியம் கூறிய,கூறும்,இனியும் கூறப் போகும் இந்திய இஸ்லாமியர்களின் தேசபக்தி குறித்து கொச்சைப்படுத்திப் பேசி கலாச்சாரப் பயங்கரவாதிகள்

Continue reading

Scridb filter
Posted in Ethics - ஒழுக்கம் | Tagged | Leave a comment

சமூக வலைதள பாவனையாளர்களே..!

Flo Blog 1 300x225 சமூக வலைதள பாவனையாளர்களே..! அண்மையில் காமுகர்களால், பாலியல் பலாத்காரம் செய்ய்ப்பட்டு வார்த்தைகளில் விவரிக்க இயலாத வகையில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தியத் தலைநகரின் சகோதரி குறித்தும் அவளுக்கு நீதி கிடைப்பது குறித்தும், இந்திய சட்டங்களின் மீளாய்வு குறித்தும் பல்வேறு ஆக்கங்கள், ஆலோசனைகள், போராட்டங்கள்,முழக்கங்கள் செயல்களங்களிலும்,சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகின்றன.இவையனைத்தும் ஆரோக்கியமான விஷயங்களே..!ஆம்,

Continue reading

Scridb filter
Posted in Ethics - ஒழுக்கம், பொது (General) | Leave a comment

இயேசு..? ஈஸா (அலை) …!!

இன்றைய உலகில் செல்வாக்கு மிக்க மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்று! நவீன உலகின் வல்லரசுகள் பல கிறிஸ்தவத்தைத் தம் மதமாக்கிக் கொண்டுள்ளன. இந்நிலையில் திருக் குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் இயேசுவும் ஒன்றா…? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான். சுருக்கமாக கூறினால் ‘ஒன்று’ என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் ‘இல்லை’ என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை. இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வருணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறிஸ்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது. 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும்

Continue reading

Scridb filter
Posted in பொது (General), விவாத மேடை (Debates) | Leave a comment

ஹலால் உணவு விழிப்பு உணர்வு கருத்தரங்கம்

 DSC00107 300x225 ஹலால் உணவு விழிப்பு உணர்வு கருத்தரங்கம்

இஸ்லாமிய நிலையம்; குவைத் தமிழ்ப் பிரிவு சார்பாக 14.12.2012 அன்று வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணி அளவில் குவைத் மஸ்ஜித் கபீர் வளாக> அல்-ஃபாரிஸ் அரங்கத்தில் ஹலால் உணவு விழிப்பு உணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சகோ. ஜேம்ஸ் (எ) ஷம்சுதீன், திருக் குர்ஆன் வசனங்களையும் அதன் தமிழாக்கத்தையும் ஓதினார். நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய நிலைய – தலைமையக> அழைப்புப் பிரிவு சார்ந்த அஷ்ஷெய்க் ஃபவாஸ் அல்-துவைஜ் அவர்கள் தலைமை வகித்தார். தனது உரையில் “தாராளமயமாக்கலால் இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர உலகில்,ஹலால் உணவின் உன்னதப் பயன்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று குறிப்பிட்டார்.இஸ்லாமிய நிலையம்; குவைத்>தமிழ்ப் பிரிவு பொறுப்பாளரும், வசந்தம் தமிழ் மாத இதழ் ஆசிரியருமான மு.அ.அப்துல் முஸவ்விர் அவர்கள் தனது அறிமுகவுரையில் இஸ்லாமிய நிலைய பணிச்சேவைகள் குறித்தும்> தமிழ் அமைப்புக்கள் பொது நீரோட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி உரையாற்றினார்.

சpறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூரைச் சேரந்தவரும் -ஹலால் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அலுவலர், CEO -வான சகோ.முஹம்மத் ஜின்னா, M.S.c., ’ஹலால்’ – (ஆகுமான உணவு) உலக மக்களுக்கான உன்னத உணவு” எனும் தலைப்பில் காணொளிக் காட்சியுடன் கூடிய சிறப்புரை ஆற்றி மக்களைக் கட்டிப் போட்டார்.நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நெட் அசீவர்ஸ் ஃபோரம்- அமைப்பின் சார்பாக சகோ.இக்ராம் தவ்ஃபீக் அவர்கள் அமைப்பின் பள்ளிப் பாசறை திட்டம் குறித்து காணொளிக் காட்சியுடன் கூடிய விளக்கமும்> மற்றொரு ஏற்பாட்டாளரான குவைத்வாழ் கூனிமேடு மக்கள் நலக்கழகத்தின் சார்பாக சகோ. ஷாஜஹான் அவர்கள் தமது அமைப்பின் சேவைகள் குறித்தும் உரை ஆற்றினர்.

சகோ.அமானுல்லாஹ் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது.புகழனைத்தும் இறைவனுக்கே..!

Scridb filter
Posted in பொது (General) | Leave a comment