Calendar – நாட்காட்டி
categories
Archives – சுவடுகள்
SEARCH தேடுகை
-
Social Metrics – சமூக வலைதளங்கள்
Meta-தளப் பயன்பாடு
Author Archives: musawir
சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்…”நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன் செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல … Continue reading
“அன்னை” என்பவள் நீதானா!
நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து, நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும், நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும், நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும், நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும், நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும், நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால், நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்! யாருமே துணையில்லை என்றபோதும் ஏங்கிடாமல், இருக்கின்றான் … Continue reading
பல போராட்டங்களுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஆயிஷா!
சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக… Scridb filter
இஸ்லாம்-ஈமான்-இஹ்ஸான்..!
நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள்,‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய Scridb filter
காதல்…!காதல்…! சாதல்..! சாதல்..,!!
இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் விநோதினி ! ஆசிட் வீச்சுக்கு ஆளாகி கண் பார்வையை இழந்த பொறியியல் மாணவி விநோதினி, சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார். சாகும் முன் கடைசி நேரத்தில் விநோதினி ஊடகங்களுக்கு பேட்யளித்த போது, தன் மீது ஆசிட் … Continue reading
விஷரூபத்துக் கெதிரான புதிய விஸ்வரூபக் குரல்கள் ..!
விஷரூபத்துக் கெதிரான புதிய குரல்கள் சமூக ஆர்வலர்களிடமிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அவர்களுடைய கொள்கை எதுவாக இருப்பினும் கலையின் பெயரால் ஒரு ஊடக விபச்சாரம் நடத்ப்படுவதும் அதற்கு இஸ்லாமியக் கொள்கைகளை, முஸ்லிம் உணர்வுகளை அவமானப்படுத்துவதும் பலிகடாக்களாக வைக்கப்பட்டு கோடிகள் புரட்டப்படுவதும் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.மனிதப் புத்திரர்களாக வலம் வருவோரோ, குறைந்தபட்ச இஸ்லாமியராக மட்டுமல்ல, மனிதாபிமானம் என்பதைக்கூட … Continue reading
சமூக வலைதள பாவனையாளர்களே..!
அண்மையில் காமுகர்களால், பாலியல் பலாத்காரம் செய்ய்ப்பட்டு வார்த்தைகளில் விவரிக்க இயலாத வகையில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தியத் தலைநகரின் சகோதரி குறித்தும் அவளுக்கு நீதி கிடைப்பது குறித்தும், இந்திய சட்டங்களின் மீளாய்வு குறித்தும் பல்வேறு ஆக்கங்கள், ஆலோசனைகள், போராட்டங்கள்,முழக்கங்கள் செயல்களங்களிலும்,சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகின்றன.இவையனைத்தும் ஆரோக்கியமான விஷயங்களே..!ஆம், Scridb filter
Posted in Ethics - ஒழுக்கம், பொது (General)
Leave a comment
இயேசு..? ஈஸா (அலை) …!!
இன்றைய உலகில் செல்வாக்கு மிக்க மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்று! நவீன உலகின் வல்லரசுகள் பல கிறிஸ்தவத்தைத் தம் மதமாக்கிக் கொண்டுள்ளன. இந்நிலையில் திருக் குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் இயேசுவும் ஒன்றா…? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான். சுருக்கமாக கூறினால் ‘ஒன்று’ என்று சொல்லலாம்.விளக்கமாக … Continue reading
Posted in பொது (General), விவாத மேடை (Debates)
Leave a comment
ஹலால் உணவு விழிப்பு உணர்வு கருத்தரங்கம்
இஸ்லாமிய நிலையம்; குவைத் தமிழ்ப் பிரிவு சார்பாக 14.12.2012 அன்று வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணி அளவில் குவைத் மஸ்ஜித் கபீர் வளாக> அல்-ஃபாரிஸ் அரங்கத்தில் ஹலால் உணவு விழிப்பு உணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சகோ. ஜேம்ஸ் (எ) ஷம்சுதீன், திருக் குர்ஆன் வசனங்களையும் அதன் தமிழாக்கத்தையும் ஓதினார். நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய நிலைய – … Continue reading
Posted in பொது (General)
Leave a comment
சொன்ன சொல்லை காப்பாற்றினால் சரி..!
சகோதரனைச் சந்தேகப்படாதீர்கள் – முஸ்லிம்களுக்கு கமலஹாசன் அறிக்கை…………..!! விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படம் பற்றி கமலுக்கு எதிராக திரையரங்… க உரிமையாளர்களும், சிறுபான்மை முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மூன்று பக்க அறிக்கை ஒன்றினை கமலஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் முஸ்லிம்களுக்கு விளக்கம் அளிக்கும் பகுதி இது… விஸ்வரூபம் முஸ்லிம்களை தவறாகச் சித்தரிக்கும் படம் என்று … Continue reading
Posted in News - செய்திகள்
Leave a comment