எமது கோபங்களுக்கு நிறைய நியாயங்கள் உண்டு.உலகில் எந்தக் கொடுமைக்குத்தான் நியாயமில்லை?அந்த நியாயங்கள் யாருக்கு வேண்டும்?இருப்பினும் மவுனம் காப்போம்..! அந்த மவுனம் சரணடைதலின் அறிகுறியோ அல்லது வெல்லப்பட்டதன் வேள்வியோ அல்ல..!முஸ்லிம் என்பதன் வெளிப்பாடு..!
Scridb filter