• ஈரத்தை இணைத்து வைத்த ஈரம்! சுருதி மாறா தாயன்புச் சாகரம்!!

    2

           

    பெண் அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கலந்ததுவே! அவளின் பரந்த  மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!தனது சிறந்த குணங்களின் இமாலய எண்ணங்களால்இ பெண்ணாணவள்இ அனைத்துவித இலட்சியங்களையூம் அடைந்து கொள்வாள். அதிலும் இறைவனுடன்  தொடர்பு கொண்ட ஒரு உண்மை உள்ளம்..இ இறைநேசத்தின்பால் வாழும் இறையச்சமிக்க ஒரு உள்ளம் கொண்டவளோ உலகத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டவள்!ஆம்! இயற்கையாக அவளை சூழும் துன்ப நோய்களையூம் கூடவே!
    வளைகுடா நாடுகளுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரும் அளவில் தொடர்புண்டு என்பது பலரும் அறிந்த உண்மை! வறுமைக்கும் துன்ப துயரங்களுக்கும் அவர்களின் கடல் கடந்த பயணம்!அப்போது தன் தாராள மனதினால் தன்னால் பிரிக்க முடியா அன்பையூம் நேசத்தையூம் உறவையூம் அவர்கள் தாங்கி தன் பொறுப்பானவர்களின் அவர்களின் எதிர் கால வெளிச்சத்திற்கு தன்னை மெழுகுவர்த்தியாக்குவாள்!
    பெண்ணின் ஆளுமையை மென்மேலும் மேன்மைப்படுத்தும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அலசலிது.

    Read more

    • Share/Bookmark
  • ஜகாத்-அல்-ஃபித்ர் என்பதன் தூய வடிவமும் அதன் பிரதிபலிப்புக்களும்………….

    0

    உலகில் பல்வேறு மனிதர்களும் இவ்வூலகில் அடக்கம். ஏழை செல்வம் எனும் பாகுபாடு பாரிய அளவில் மனிதர்களை வேறுபிரித்தாலும் இஸ்லாம் அவர்களை ஒன்று சேர்க்கும் வகையில் சில வணக்கங்களை விஷேசமான முறையில் வகைப்படுத்தியூள்ளது. அதில் ஒன்றே ஸகாதுல் பித்ர் எனும் வணக்கமாகும்.  

                             

    ஸகாதுல் பித்ரா என்றால் என்ன??
    ஃபுதூர்… இஃப்தார் எனும் உணவூ உட்கொள்ளல்இ மற்றும் விரதம் முறிப்பு ஆகிய சொற்களிலிருந்து பிறந்ததே இந்த ஃபித்ரா என்பதும் ஜகாத்துல் .பித்ர் என்பதுமாகும். இந்த தர்மம் புனித ரமளான் முடிவில்.. ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பாக வரை வழங்கப்படுவதாகும். இந்த விரும்பத்தக்க தர்மம் முஸ்லிமான ஆண்-பெண்இ சிறியவர்இபெரியவர் ஆகிய அனைவர் சார்பாகவூம் வழங்கப்படுகின்றது. பின்வரும் நபிமொழிகள் இந்த தர்மத்தின் தலையாய முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிமையான-சுதந்தரமானஇசிறிய-பெரிய ஆண்-பெண் முஸ்லிம்கள் மீது ஒரு ஸ’அ அளவூ பேரீத்தம்பழம் அல்லது பார்லி வழங்குவதைக் கட்டாயமாக்கினார்கள். (ஸ’அ: அடிக்குறிப்பு காண்க)
    அறிவிப்பாளர்:இப்னு உமர் ஆதாரம்: புகாரி

    Read more

    • Share/Bookmark
  • பெண் என்றுமே வீரதீரமிக்க பெதும்பை…

    0

    • Share/Bookmark

Fatal error: Cannot redeclare wp_pagenavi() in /home/ipcblogg/public_html/wp-content/themes/Furvious/functions/wp-pagenavi.php on line 32